Visitors

18 January 2010

கருணை செய் கதாதரா!

ராகம்:பாகேஸ்ரீ.

பல்லவி
-------
கஞ்சமலர்பதம் காட்டிடவே இன்னம்
கருணை செய்யாயோடா கதாதரா!

அனுபல்லவி
----------
பஞ்சுநிகர்ப் பதம் பாவிஎன் கல்நெஞ்சினில்
பதித்திடவே வா பரமஹம்ஸாவா(கஞ்ச)

சரணம்
--------
அன்னை சாரதா அணைத்த பதம் அல்லவோ
..அழகன் நரேந்திரன் அணிந்த பதம் அல்லவோ
சென்னை மடத்தில் சசி சேவித்தப் பதமல்லவோ
..சிறுவனெனக்கருள தினம்தினம் சொல்லவோ(கஞ்ச)
------ ------- * -------- --------

No comments:

Post a Comment