Visitors

6 January 2010

அருள் வாழ்வு !

ஆயிரம் தெய்வங்கள் உண்டு-- அந்த
...ஆயிரமாய்த் தோன்றும் ஒன்றதும் உண்டு
ஆயிரம் ஒன்றென்ப தெல்லாம்--அற்ற
...அந்தப்பெருநிலை என்பதும் உண்டு
வாயிலிதைச் சொல்லும் வேதம்--அதன்
...வாக்கதும் எச்சிலைப் போன்றதால் வீணே
வாயினால் போர்புரி யாமல்--அருள்
...வாழ்வினில் நின்றிடு வீருலகீரே!

(ராமகிருஷ்ணர்)

No comments:

Post a Comment