பாடிப் பரவசமாய் ஆடும் பதம் !
...பயிலும் கீதமதில் லயிக்கும் பதம்!
நாடித் துதிப்ப வர்க்கு நல்கும் பதம்!
...நரதேவன் ராமகிருஷ்ண பதம்!.... 12
பன்னீ ராண்டு தவம் பலசெய் பதம்!
...பஞ்ச வடியில் வளர் கஞ்ச பதம்!
எண்ணிலாத் துயர முற்ற பதம்!
...எம்பிரான் ராமகிருஷ்ண பதம்!....13
11 years ago

No comments:
Post a Comment